Sunday 6 March 2016

குடியரசு இந்தியாவின் 18 கோடி கொடூரம்..


கௌதம சன்னா




வெள்ளையரிடமிருந்த கைமாறிய இந்தியா குடியரசாகி 67ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது. இத்தனை ஆண்டுகளில் தலித் மக்கள் மீது இந்த சாதிய பைத்தியம் பிடித்தவர்கள் நடத்திய தாக்குதல்கள், கொலைகள் உள்ளிட்ட குற்றங்களின் எண்ணிக்கை சுமார் 18 கோடிக்கு மேல்.. இவற்றை மைய அரசின் குற்றவியல் ஆணவ மையம் தொகுத்துள்ளது. ஆனால் அரைகுறையாக.. அப்படி தொகுக்கப்பட்டவைகள் மொத்தமாக தொகுத்து புள்ளிவிவரங்களைக் கொண்டு ஒரு பட்டியலைத் தயாரித்தேன். தோராயமானதுதான்.. ஏனெனில் அரசிடம் இருப்பதும் தோராயமே. சேர்க்கப்படாத குற்றங்களின் எண்ணிக்கை இன்னும் இரண்டு மடங்கு இருக்கும் என்கிற புரிதலோடு இதைப் பாருங்கள். குடியரசு இந்தியாவின் கோரம் புரியும்.

No comments:

Post a Comment